இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் , சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் போன்ற முன்னி நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.