இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தோனி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். கங்குலி கூறியதாவது, தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த சாம்பியன் வீரர். ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் அவர் மிகச்சிறந்த வீரரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.