இந்நிலையில் லீக் ஆட்டத்தில் செக் குடியரசு அணி குரோஷியா அணியுடன் மோதியது. இரு அணிகளுமே தலா இரு கோல்கள் பெற்ற நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடின. இதையடுத்து குரோஷியா கால்பந்து அணி ரசிகர்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டனர். மேலும் நெருப்புச் சுடர்களை எரியவிட்டு அவைகளை மைதானத்தில் தூக்கி வீசினர். இதனால் ஆட்டம் நிறுத்துவைக்கப்பட்டது