8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில், சென்னை எஃப்.சி அணிக்கும், மும்பை எஃப்.சி அணிக்கும் இடையே நாளை (28.10.14) செவ்வாய் கிழமை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "உள்ளூரில் இரண்டாவது முறையாக நடைபெற இருக்கும் சென்னை எஃப்.சி அணியின் போட்டியை காண்பதற்கு காத்திருங்கள். இறுதியாக சென்னை ரசிகர்கள் முன்னிலையில் இருக்க உள்ளேன். வாங்க வந்து பாருங்க" என்று தோனி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.