இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கலிபோர்னியாவில் உள்ள யொஸேமைட் பள்ளதாக்கு பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்தவாறு இரு பாறைகளுக்கு இடையில் குதிக்க முயன்றுள்ளார்கள். அப்போது, எதிர்பாரதவிதமாக பாறை ஒன்றின் மீது மோதி இருவரும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் கூறுகையில், “எனக்கு வயதாகும்போது, சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளால் நான் விழுந்து மரணமடைவதிலிருந்து தப்பினால் நான் வியப்படைவேன்” என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு அவரது வாழ்க்கை வாய்ப்பளிக்கவில்லை.