×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறுமி அடித்து சித்ரவதை
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:26 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா
என்ற பகுதியில் வாழ்ந்து வரும்
கோமள் என்ற 6 வயது தலித் சிற
ுமியை காவல்துறையினர் அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
ஜஸ்வந்த்பூரில் உள்ள லோகமண்டி எனும் சந்தையில் தான் வைத்திருந்த 280 ரூபாயை கோமள் திருடி விட்டதாக அஞ்சு கடாரியா என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் கோமளை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டுளள்து.
கோமளை காவலர் அடித்துத் துன்புறுத்தும்போது அங்கே மேலும் 6 காவலர்களும் இருந்துள்ளனர். அவர்களும் இதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். அதில் இரண்டு காவலர்கள் தங்கள் பங்குக்கு அந்த சிறுமியை அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்களில் பலரும் அதிர்ச்சியடைந்து, அம்மாநில காவல்துறைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை துணை ஆய்வாளர் ஷியாம்லால் பணி நீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அங்கிருந்த 6 காவலர்கள் மீதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் 2 காவலர்கள் கைதும் செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
செயலியில் பார்க்க
x