கொழு கொழு குழந்தை போட்டி

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (16:02 IST)
திருச்சியில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - நவராணி தம்பதியரின் குழநத சிறீசாந்த் முதல் பரிசை தட்டிச் சென்றது.

மார்க்லியோ இரண்டாம் பரிசையும், சாசீனா, தமிழரசன் ஆகியோர் 3ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்