ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்

புதன், 17 ஆகஸ்ட் 2016 (21:42 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். முதல் செட்டை 22- 20 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர் 2வது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
 
உலகின் 2 ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங்யிகானை வீழ்த்தியதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்லும் கனவு மீண்டும் பிரகாசமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்