இந்த கொலை கள்ள காதல் தொடர்பாக நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.