சென்னை அம்பத்தூரை அடுத்த ஞானமூர்த்திநகரை சேர்ந்தவர் முரளி (55). ஒவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நளினி (45). கணவன், மனைவி இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலைய அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நளினி, பாத்ரூமுக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து கணவன் மீது வீச முயன்றுள்ளார். அவர் தட்டிவிட்டதால் அது கீழே விழுந்து உடைந்தது.