மேலும் பேசிய அவர், இலங்கையின் மீன்வளத்தை இந்திய மீனவர்கள் அழித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்திய மீனவர்களின் இந்த தொடர் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார்.
இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு சுஷ்மா ஸ்வராஜ் அழைத்துள்ளதாகவும், இந்து பேச்சுவார்த்தைக்கு செல்ல இருக்கும் நாங்கள், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார்.