காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுப்பு.. பெரும் பரபரப்பு..!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:21 IST)
சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மரத்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை விஜய விஜயலட்சுமி, சீமான் மீது புகார் அளித்தார். இந்த புகார் தற்போது சென்னை ராமாபுரம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் போலீசார் விசாரணை செய்தனர். சீமான் மீதான புகார் குறித்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். 
 
இதனை அடுத்து சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை விட்டு விஜயலட்சுமி செல்லம் மறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்