அதிமுக அரசு தற்போது 20 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே அதிகம் வைத்துள்ளதால், 20 எம்.எல்.ஏ.க்களை எப்படியாது பேரம் பேசி தங்கள் பணத்தால் மயக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என அதிமுகவுக்கு சவால் விட நேரம் குறித்துக் கொண்டிருக்கின்றனர்.