பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு 6,832 சிறப்புப் பேருந்துகள் இயக்கியது. இந்நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்பிக் கொண்டிருப்பதால் சென்னையின் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பணனி ஒருவர் கூறுகையில், ஜீஎஸ்டி சாலையில் செங்கல்பட்டிற்கு முன்பாக இந்தே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதாகவும், சிங்கபெருமாள் கோவிலில் இருந்தே பேருந்து நகர்ந்து நகர்ந்து வருவதாகவும் கூறினார்.