அதன்படி எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை மறு தினமே சட்டப்பேரவை கூடுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.