மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களை காக்கும் விசயத்தில் ஒத்த கருத்துடைய தலைவர்களை சந்தித்து வருவதாக கூறினார்.