இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்கள் பற்றிய விபரங்களை ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து டிரைவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்