ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில்

Arun Prasath

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:44 IST)
தமிழக பட்ஜெட்டில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்