நாளை முதல் தமிழகத்தில் மழை !

செவ்வாய், 9 மார்ச் 2021 (08:57 IST)
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரள வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் பின் தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்