பாஜக கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்தபோது, அவரது செயல்பாடுகளே காரணம் என்று டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தங்கள் கட்சியை "துக்கா கட்சி" என்று நினைத்தது என்றும், அண்ணாமலை தலைவராக இருந்தவரை, எல்லாம் சரியாக இருந்தது என்றும் தினகரன் கூறினார்.