இந்நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பேட்டியளித்துள்ளார். காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி சுப்பிரமணி கூறியதாவது, சம்பவம் நடந்த அன்று நான் காலையில் பாரிமுனை செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நண்பர்களுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.