இந்நிலையில் இலங்கை தமிழர் மோகன் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மேலும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் இலங்கை தமிழர் மோனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர்.