வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா, 2014 ஆகஸ்டு 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, மும்பை சி.எஸ்.டி., மும்பை லோக்மான்ய திலக், மும்பை பேந்த்ரா, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மறு மார்க்கத்தில் ஆகஸ்டு 28ஆம் தேதி, 12.45க்கு வேளாங்கண்ணியிலிருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 2.45க்குத் திருவனந்தபுரம் சென்றடையும்.