இதைப்போல தேமுதிகவின் மாவட்ட நிர்வாகிகளும் ஏழைகளுக்கு இயன்ற நல உதவிகளை வழங்க வேண்டும். ஆளும் கட்சியினரால் பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வரும் தேமுதிகவினர் தமக்கு ஏற்படும் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி, தமிழக மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றுவோம்“ என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.