வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகில் நாகல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி(53) என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கோவிந்தசாமியின் மூத்த மகன் அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு பல முறை தந்தையிடம் கேட்டுள்ளார்.