பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

புதன், 10 பிப்ரவரி 2016 (01:00 IST)
சியாச்சின் பனிச்சரிவில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஷ்மீர் மாநிலம், கடந்த 3 ஆம் தேதி சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிதி உதவியை உடனே வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்