காயமடைந்த அந்த இரண்டு தொழிலாளர்களும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இந்த விபத்துக் குறித்து விசாரனை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசாங்கம் பல முறை பட்டாசு ஆலை உள்ளமைப்பு விதி மற்றும், தொழிலாளர்களுக்கான பாதுக்காப்பு முறை விதி, அமைத்தும் வெடி விபத்து தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருப்பதுதான் பெரும் அவல நிலையாக உள்ளது.