இந்தச் சந்திப்பின் போது, அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.
சமீபத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.