செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (21:54 IST)
முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு  நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 15 ஆம் தேதி  முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.  நேரடி முறையில் இந்த செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்