கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

புதன், 6 ஜூலை 2022 (16:07 IST)
கனமழை காரணமாக உதகை, கூடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

 நீலகிரி மாவட்டத்தில்  பெய்து வரும் கனமழை காரணமாக, உள்ள உதவை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூரில் உள்ள 4 தாலூக்காவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்