இந்நிலையில் கூவத்தூர் சென்றுள்ள சசிகலா இன்று சென்னை திரும்பியதும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதே நேரம் ஆளுநரையும் சந்திக்க சசிகலா நேரம் கேட்டிருக்கிறார். ஆளுநர் பதவியேற்க அழைக்கும் வரை தனது உண்ணாவிரதத்தை சசிகலா தொடர இருப்பதாக கூறப்படுகிறது.