ஏடிஎம்மில் அதிகமாக பணம் கிடைப்பதாக இந்த செய்தி காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியுள்ளது. அதையடுத்து ஏராளமான மக்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க குவிந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வங்கி அதிகாரிகளும் காவல் துறையினரும் மக்களை அப்புறப்படுத்தி ஏடிஎம்மை தற்காலிகமாக மூடியுள்ளனர்.