3 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 30,329 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் 2,297 வாக்குகளும் பெற்றுள்ளார். ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார்.
இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 20,398 வாக்குகளும், மகேந்திரன் 1,647 வாக்குகளும் பெற்றனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு 9,546 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரனுக்கு 930 வாக்குகளும் பெற்றனர்.