அரசு வேலையில் இட ஒதுக்கீடு..டி.என்.பி.எஸ்.சி அதிரடி

சனி, 31 ஜூலை 2021 (16:26 IST)
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி  அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் குரூப்-1  முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ்க்கல்விக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், 11 மற்றும் 12 அல்லது பட்டப்படிப்பைத் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.

இது தமிழ்வழியில் படித்தோருக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொரொனா காலத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளியில் சேர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்