வாணியம்பாடி அடுத்த லாலாஏரி மூலைகொல்லி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் சுடுகாட்டுற்கு எடுத்து சென்றனர். அங்கு தகன மேடையில் இறுதி சடங்கு செய்து கொன்இருந்தபோது, தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்தது.