மேன்சன் வழியாக சுவாதி ரயில் நிலையத்துக்கு செல்லும் போது தான் முதன் முதலில் பார்த்ததாகவும், சுவாதியை பார்த்த முதலே அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்ததாக கூறினார் ராம்குமார். அதனால் அவரிடம் பேச அவரை பின் தொடர்ந்தேன்.
எங்கள் ஊரில் அழகான பெண்கள் இப்படி யாரிடமும் பேசமாட்டார்கள். ஆனால் சுவாதி என்னிடம் பேசியதால் அவரை காதலிக்க தொடங்கியதாக ராம்குமார் கூறினார். பின்னர் ராம்குமாரின் காதலை ஏற்காமல் அவரை தேவாங்கு என அசிங்கமாக திட்டியதால் சுவாதியை மிரட்டவே அரிவாளால் வெட்டியதாக ராம்குமார் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.