×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:36 IST)
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி 43000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நீதிபதியாக பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தேர்வானது மகிழ்ச்சி- கனிமொழி
காங்., தலைவராக செல்வப்பெருந்தகை பதவி ஏற்பது எப்போது?
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து நடிகர் சரத்குமார் விமர்சனம்
6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்.. மேலும் பல! – தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள் 2024!
சென்னையின் சொந்த பையன் அஸ்வின்..! 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!!
மேலும் படிக்க
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!
இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
செயலியில் பார்க்க
x