கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, ராமநாதபுரம் பரமக்குடிக்கும், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் அரவக்குறிச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.