முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 45 நிமிடங்களாக தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தியானத்திலிருந்து எழுந்த அவர் செய்தியாளகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,