தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

புதன், 24 நவம்பர் 2021 (22:37 IST)
அடுத்த 24 மணிநேரத்திற்கு மேலடுக்கு சுழற்சி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதால் நகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை  வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தில்ல கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத்  தாழ்வு பகுதி இன்று இரவு உருவாவதால் 25,26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்