முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது துறை பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடமே ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் 75 நாட்கள் மருத்துவ போராட்டத்திற்கு பின்னர். சிகிச்சை பலனளிக்காமல் இதயம் செயலிழந்து முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது.