அதனை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட தயார். தைரியம் இருந்தால் தொகுதிக்கு சென்று மக்களை சந்தியுங்கள் என கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல், நீங்க பேச வந்தத பேசிட்டு போங்க, நாங்க என்ன செய்யனும்னு நீங்க சொல்லாதீங்க. அப்பா நான் பேசும்போது நீங்க எதுக்கு குறுகிட்டீங்கனு பதிலுக்கு ரஞ்சித் கேட்க பதில் அளிக்க முடியாமல் மீண்டும் மௌனம் ஆனார் ஆவடி குமார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.