வரும் பாராளுமன்ற தேர்தலில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்களுடன் ஓ பன்னீர் செல்வம் இணைந்து செயல்படுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பை அவரது ஆதரவாளர்கள் பாசிட்டிவாக பார்த்து வருகின்றனர். இந்த சந்திப்புக்கு பின் அதிமுக ஒன்றிணையுமா? சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து ஒரு அணியை உருவாக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.