இந்த பணத்தின்போது, கூடலூர் பகுதியில் ஸ்டாலின் பேசுகையில், "கூடலூர் பகுதியில் உள்ள விரிவு 17 இல் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு திமுக ஆட்சி காலத்திலேயே முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், "உதகை ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாகவும், உதகையில் 3ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாகவும் உடனடியாக முடிவு எடுக்கப்படும்." என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.