இந்த நிலையில், விஜய்யை காண்பதற்காக தினந்தோறும் கட்சித் தொண்டர்கள் வருகை தருகிறார்கள். இதனால், அவருடைய வீட்டின் முன் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, காலணி வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இருப்பினும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.