இது குறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், "தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். ஒரு வகையிலாவது அவர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இதுவரை பேசி இருக்கிறாரா?
மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன்' என கலர் கலராக ரீல் விடுகிறார். அவர், கமலாலயத்தின் கருத்தை தன்னுடைய கருத்தாக பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்," என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.