தேசிய கல்விக் கொள்கைகளை ஏற்றுகொள்ள தமிழக முதல்வர் ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு கையெழுத்து போடத் தயாராக இருந்ததாகவும், ஆனால் "சூப்பர் முதல்வர்" அதை தடுத்து விட்டதாகவும் மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ள நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: