மயிலாடுதுறையை மாவட்டமாக வேண்டும்: தருண் விஜய் கோரிக்கை

புதன், 17 பிப்ரவரி 2016 (00:42 IST)
மயிலாடுதுறையை மாவட்டமாக வேண்டும் என பாஜக எம்.பி. தருண் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
மயிலாடுதுறையில் நடைபெற்ற 'மாயூர யுத்தம்' விழாவில் பாஜக எம்.பி தருண் விஜய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது தருண் விஜய் பேசுகையில், தமிழகத்தின் 33 ஆவது மாவட்டமாக, மயிலாடுதுறையை அறிவிக்க வேண்டும் என்றும், இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்