இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் 38 வயதுடைய ஆனந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஆனந்த், இளம்பெண்களை வைத்து பல ஆண்டுகளாக பியூட்டி பார்லர் நடத்தி வந்தார் என்றும், அதில், வருமானம் கிடைக்காததால் மசாஜ் சென்டர் ஆரம்பித்ததாகவும் தெரிய வந்தது.