இது குறித்து, தமீம் அன்சாரி கூறுகையில், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா கூட்ட உள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது. எனது தலைமையில் நாளை நடக்க உள்ள பொதுக்குழு தான் உண்மையானது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்ட எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார்.